இலங்கையின் விபச்சார ஊடகங்களே..!
எங்கள் முஸ்லீம் மக்களுக்கு இவ்வளவு அநீதி நடக்கிறது ஏன் நீங்கள் நடுநிலை வகிக்காமல் பக்கச் சார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுகிறீர்கள்
இனவாதம் பிடித்த சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு எங்கள் உடமைகளையும் சொத்துக்களையும் இழந்து நடுத் தெருவில் நிற்கிறோம் நாங்கள் இவ்வளவு இழந்து நிற்கின்றோம் இது உங்கள் ஊடகவியலாளர் கண்களுக்கு தெரிவதில்லையா...?
நீங்கள் மௌனம் காப்பது ஏன் அல்லது சிங்கள காடையர்களிடம் பணம் எதாவது வாங்கிக் கொண்டீர்களா...?
இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஊடகமும் இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினையையும் அவர்களுக்கு நடக்கும் அநீதியையும் அவர்களின் ஊடகத்தில் பதிவு. செய்கிறார்கள் உலகத்தில் உள்ள அனைத்து மொழியிலும்
ஆனால் இலங்கை தாய் நாட்டில் உள்ள எந்தவித ஊடகமும் இதை பற்றி கேட்கவும் மில்லை முன் வரவும் இல்லை அதை சரியான முறையில் வெளியிடவும் இல்லைஇதன் மர்மம்தான் என்ன..?
இலங்கயில் உள்ள ஊடகங்களே நீங்கள் பெண்கள் குளிப்பதும் அவர்கள் உடை மாற்றும் அந்தரங்க காட்சிகளையும் படம் எடுப்பதற்கு தான் இருக்கின்றீர்களா..? இல்லை மக்களுக்காக இருக்கின்றீர்களா..?
இந்த பொழப்பு பொழைப்பதற்கு உங்கள் ஊடகத்தை வைத்துக் கொண்டு ஆபாச வீடியோக்கள் எடுத்து இணையத்தில் போட்டு பொழப்பு நடத்துங்கள் அதுதான் உங்களுக்கு சரியான ஊடகத்துரையாக இருக்கும்
முஸ்லீம்களை ஏமாத்துவதற்காக செய்திகள் ஆரம்பிப்பதற்கு முதல் சின்னதா முன்னுரை மட்டும் போடுவது...ஏன் உங்கள் ஊடகங்கள் கலவரம் நடைபெற்ற இடங்களுக்கு பயணம் செய்யவில்லையா..?
இல்லை சிங்களவனை போன்று உங்களுக்கும் இன வெறிபிடித்து விட்டதா..?
எல்லாம் வேசம் உங்கள் ஊடகமும் ஒரு நாடகம் நீங்கள் காட்டுவதும் ஒரு நாடகம்
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விருப்புகிறேன் நிச்சயம் முஸ்லீம்கள்
கையும் ஒருநாள் ஓங்கும்
என் முஸ்லீம் சமுதாயம் உங்கள் ஊடகங்களை வாயை பிளந்து கொண்டு பார்பவர்கள் இனியாவதும் ஞானம் பிறக்க வேண்டும்
என் முஸ்லீம் சமுதாயாதிற்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்....
இப்போது அனைத்தையும் புரிந்து கொண்டோம் நமக்கொரு அடையாளம் வேண்டும் நமக்கொரு ஊடகமும் வேண்டும் இனியாவது முஸ்லீம் பணபலம் படைத்த அல்லது அரசியல் வாதிகள் ஒரு ஊடகத் துறையை வளர்த்தெடுக்க வேண்டும்
நமது முஸ்லீம் மக்களுக்காக
அல்லாஹ் அக்பர்... ........அஞ்சுவதும் அடிபணிவதும் இரைவன் ஒருவனுக்கே....
[ இது என் மனவேதனை ]
MFM_RINOS
அரசாங்கம் இந்த செய்திகளை தணிக்கை செய்யும்படி அறிவுரை வழங்கியுள்ளது... அரச ஊடகங்களில் வேலை செய்யும் எமது சகோதரர்கள் மிகவும் மன வேதனையுடன் உள்ளார்கள்..
ReplyDeleteமுஸ்லீம் அல்லாதவர்கள் பாதிக்கப்பட்டால் தணிக்கை செய்வதில்லை .இது என்ன நியாயம் ?
ReplyDeleteNaathiyatra Arasiyal Thalaimakalai Therivu seyyum Ovvoru Samathayankalukkum Ithu Oru varalaatrup paadam!
ReplyDelete