Header Ads



பள்ளிவாசலை தாக்கிய, காடையர்கள் பிணையில் விடுதலை

அம்பாறை பள்ளிவாசலை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட காடையர்கூட்டத்தினர் இன்று  (02) வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது அங்கு பலநூறு பௌத்த பிக்குகள் நின்றுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரித்த நிலையில் காணப்பட்டுள்ளது.

1 comment:

  1. facebook இல் ஒருவருக்கு எதிர் கருத்து எழுதிய முருத்தலாவ சகோதரருக்கு மூன்று மாதம் பிணை இல்லாத சிறை, இங்கு ஒரு சமூகத்தின் இதயமான மஸ்ஜித் தாக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ஒரே நாளில் பிணையுடன் விடுதலை

    ReplyDelete

Powered by Blogger.