(ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்)
ஜப்பானிலிருந்து இன்று சனிக்கிழமை (17) நாடுதிரும்பிய ஜனாதிபதி சற்றுநேரத்திற்கு மைத்திரிபால சிறிசேனா, சற்றுநேரத்திற்கு முன்னர் அவசரகா சட்டத்தை நீக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
குறித்த புகைப்படம், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment