Header Ads



அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது - கையெழுத்திட்டார் ஜனாதிபதி (Exclusive..)

(ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்)

ஜப்பானிலிருந்து இன்று சனிக்கிழமை (17) நாடுதிரும்பிய ஜனாதிபதி சற்றுநேரத்திற்கு மைத்திரிபால சிறிசேனா, சற்றுநேரத்திற்கு முன்னர் அவசரகா சட்டத்தை நீக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

குறித்த புகைப்படம், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.