இன்று பட்டப்பகலிலும் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மீது இனவெறித் தாக்குதல்
கண்டி உள்ளிட்ட மற்றும் சில பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், முஸ்லிம் கடைகள் மற்றும் முஸ்லிம் வீடுகள் மீது இன்று புதன்கிழமையும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் சீராக இயங்காமையும், அவை மிக மெதுவாக இயங்குவதாலும் உண்மைத் தகவல்களையும், உடனடித் தகவல்களையும் அறிந்துகொள்வது கடினமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Post a Comment