Header Ads



அரசாங்க அங்கத்தவராக இருந்துகொண்டு வெட்கப்படுகின்றேன் - மனோ

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் அங்கத்தவராக இருந்து கொண்டு  வெட்கப்படுகின்றேன், கலைப்படுகின்றேன் எனவும் அமைச்சர் ஊடகங்களிடம் பகிரங்கமாகவே  கருத்து வெளியிட்டார். 

2 comments:

  1. All of you are telling simply this...but no action....
    Can u resign for the same of our mother land??

    ReplyDelete
  2. உங்கள் வெட்கம் உண்மையானால் அந்த வெட்கத்துடன் வாழுவதை விடவும் சாவது மேல். எனவே உண்மையான வெட்கமானால் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மரியாதையாக வாழுங்கள்.அல்லது இத்தகைய கருத்துக்களை பகிரங்கமாக சொல்லாது இப்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் காதிருந்தும் கேட்காத கண்ணிருந்தும் பார்க்காத கோழையாகவே இருங்கள்.இந்த இரண்டும் ஒரேநேரத்தில் ஒருவரிடம் இருந்தால் அதற்கு வரலாற்று நெடுகிலும் அவருக்கு சூட்டப்பட்ட பெயர்தான் முனாபிக் அல்லது நயவஞ்சகன். அந்த பதவி மிகவும் பாரதூரமானது. ஆபத்தானது.மனித இனத்துக்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாதது.

    ReplyDelete

Powered by Blogger.