-பாறுக் ஷிஹான்-
கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலின் போது மரணமடைந்த அப்துல் பாசித்தின் சடலத்தை தற்போது கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்றைய தினம்(6) குறித்த இடத்திற்கு வந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இனியாவது சிங்கள சகோதரர்கள் தங்களது கோரவேட்டையை நிறுத்துவார்களா ???
ReplyDeleteசிங்கள சகோதரர்களே ஏன் நாங்கள் உங்களது பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா ???
என்ன துரோகம் செய்தோம் நாம் உங்களுக்கு ???
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி எங்களமீது உங்களுக்கு ???
ஒன்றும் மட்டும் உறுதி - உங்களையும் எங்களையும் ஏன் இந்த உலகம் இந்த அன்டசராசரம் - இவை அனைத்தையும் படைத்த் இறைவன்முன் நாம் அனைவரும் ஒருநாள் நமது செயல்களின் விசாரணைக்காக நிறுத்தப்பட உள்ளோம் - அந்நாள் யாரும் யாருக்கும் உதவி செய்யப்பட முடியாத நாளாகும் - உலகம் அழியப் போவது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே யார் மறுத்தாலும் அந்நாள் வந்தே தீரும் - அந்நாளைப் பயந்து கொள்ளுங்கள்.
இந்நாள் எவ்வாறு உங்கள் கைவசம் உள்தோ - அவ்வறே அந்நாள் இறைவன் கைவசம் முளுமையாகி இருக்கும் - அந்நாளில் யாரும் யாருக்கும் பரிந்துரை செய்யமுடியாத நாளாகும்.
அன்றய தினம் - அதனது அவலம் - அதனது கடுமையான தீவிரம் - நாம் பார்த்து அனுபவித்த சுனாமியின் கோரப்பிடி ஒன்றுமற்றதாகத் தோற்றமளிக்கும்.
நானும் நீங்களும் அன்றய தினம் இறைவனின் அடிமைகளாக இருப்போம் - யார் நமது செயல்களில் நல்லவர்களாக இன்று இருக்கிறோமோ அவர்களே அன்று வெற்றி பெற்றவர்கள். புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்களா சகோதரர்களே........