-ஜவாமில்-
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இலங்கை முஸ்லிம்கள் இன்று சனிக்கிழமை (17) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களை கண்டித்தும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
Post a Comment