பள்ளிவாசலுக்கு காவல் - சிங்கள ஆட்டோ சாரதிகளின் தியாகம்
கண்டி தங்கொல்ல ஜூம்மா பள்ளியில் வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் மற்றும் ஜூம்மா தொழுகை என்பன முடியும் வரை முச்சக்கரவண்டிகளின் சிங்கள சகோதரர்கள் காவல் இருந்துள்ளனர்.
கண்டி பேராதனை விதியில் தங்கொல்ல சந்தி என்ற இடத்தில் முச்சக்கரவண்டிகளை வைத்து ஓடும் முச்சக்கர வண்டிச் சாரதி ஜூம்மா தினத்தில் தங்கொல்ல பள்ளி முன் சென்று தொழுகை முடிந்து வெளியேறும் வரை மேற்படி முச்சக்கர வண்டிச் சாரதிகளே காவல் இருந்துள்ளனர்.
இதன் காரணமாக வழமை போன்று அவர்கள் தமது ஜூம்மா கடமைகளை அமைதியான முறையில் நடத்த முடிந்ததாக அங்குள்ள சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.
JM.HAFEEZ-
Onna minissu
ReplyDeleteMasahallah there are good bhudist people also living.
ReplyDeletemost of the Buddhist good people except some raudis
ReplyDelete