முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பில் இன்று பிற்பகல் 4 மணிக்கு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது. பிரதமர், முஸ்லிம் அமைச்சர்கள், பொலிஸ்மா அதிபர், அரச உயர் அதிகாரிகள் என பலர் இதில் பஙகேற்கவுள்ளனர்.
Post a Comment