Header Ads



நொச்சியாகமயில் சிங்களவர் மீது, 3 முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் - பாதுகாப்பு தீவிரம்

(முபீன்)

அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் சிங்கள நபர் ஒருவரை 3 முஸ்லிம்கள் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட நபர் தற்போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கிய 3 சந்தேக நபர்களில் தற்போது, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர்

பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

1 comment:

  1. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டிங்களா , வேளில போன ஓணான பிடிச்சு வேட்டிக்குள்ள விட்ட கதையா போக போது ,
    எங்க போய் முடிய போகுதோ அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.