மக்கர் செய்த ஹெலி - ரணிலிடம் மன்னிப்பு கேட்ட ஹக்கீம்
பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பளார்களை ஆதரித்து நேற்று (31) பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்றது
இதில் பிரதமர் ரணில் பங்கேற்றார்.
இதில் உரையாற்றிய ஹக்கீம்
பிரதமர் வருகை தருவதற்கு முன்னர் என்னால் கூட்டத்துக்கு வரமுடியாமல் போனது. நான் பயணித்த உலங்கு வானூர்தி சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாகியது. இதற்காக பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Post a Comment