Header Ads



மைத்திரியிடமிருந்து, மகிந்தவுக்கு போன செய்தி

அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதாக தான் பதிலளித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் ஒன்று கூடிய போது மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவித்தலை அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.