Header Ads



சபீக் ரஜாப்தீனுக்கு, முன்வரிசையில் இடம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 13.02.2018 கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாகவும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முஸ்லிம்களை, கொச்சைப்படுத்தி பேசிய சபீக் ரஜாப்தீனும் முன்வரிசையிலர் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது.

-Mohamed uwais-




3 comments:

  1. அதெல்லாம் ஒரு அரசியல் நாடகம் மக்களுக்கு புரிந்தால் சரி

    ReplyDelete
  2. அதெல்லாம் ஒரு அரசியல் நாடகம் மக்களுக்கு புரிந்தால் சரி

    ReplyDelete
  3. கிழக்கு மாகாணத்தில் மு.கா பியூஸ் போன பல்ப் ஆகிப்போ னதை ரிப்பயார் செய்யும் என்று எதிர்பார்த்தேன். சபீக் ரஜாப்புதீனுக்கு முன்வரிசையில் இடம் கொடுத்தமையால் இனி டவுசரும் கிழிஞ்சிடும்

    ReplyDelete

Powered by Blogger.