Header Ads



மோடியினால் கைவிடப்பட்ட மனைவி, விபத்தில் காயம்


ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்தசாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
07-02-2018

பாவம் இந்த அபலை பெண்! அவர் நலமடைந்து வீடு திரும்ப நாமும் பிரார்த்திப்போம்! தற்போது மருத்துவமனையில் இருக்கும் இவரை இந்த நிலையிலாவது ஓடிப் போன கணவன் பார்க்க வருவாரா?

No comments

Powered by Blogger.