Header Ads



பாராளுமன்ற தேர்தலை நடத்துக - மகிந்த கோரிக்கை

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று -12-  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Sorry for interuption...MR...
    Pls you have to wait another 3 years

    ReplyDelete
  2. உள்ளூராட்சி சபை தேர்தல் முடிந்தவுடன் இவருக்கு அவசரம் ஆட்சியை கைப்பற்றி நன்பர்கள் சகோதர்கள் எல்லாம் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டுமென்று.

    ReplyDelete

Powered by Blogger.