ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சியே, இந்நாட்டுக்கு கேடு - ஜோன்ஸ்டன்
நல்லாட்சி என்ற பெயரில் ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சி தொடர்ந்தால் நாடு மேலும் பின்னடைவை நோக்கி செல்லும் அன ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார் .
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரது தலைமைத்துவத்தை பாதுகாப்பதை விடுத்து நாட்டின் அவரது கட்சியின் நலனுக்காக எப்போதும் செயற்பட்டதில்லை.
அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நாட்டையும் ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கியுள்ளனர். அவர் கட்சி தலைமையில் இருக்கும் வரை இளம் தலைமுறைக்கு இடமளிக்க மாட்டார். அவரே அந்த கட்சிக்கு ஒரு சாபக்கேடு. ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சியே இந்த நாட்டுக்கும் கேடு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Yes 100% True!!!
ReplyDeleteyou people are double serkayo...??
ReplyDelete