சந்திரிக்கா தப்பி ஓடவில்லையாம்...!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவித்து பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க படுதோல்வி அடைந்தார். இதன் காரணமாக விரக்தியடைந்த அவர், பிரித்தானியா நோக்கி பயணமாகி உள்ளதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. D c
Post a Comment