Header Ads



அரசியலில் இருந்து, ஓய்வு பெறவுள்ளேன் - ஹிஸ்புல்லாஹ்

தனது அரசியல் வாழ்க்கை 30 வருடங்களை எட்டியுள்ள நிலையில் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காவும், ஆத்மீக வழிகளிலும் தான் ஈடுபடவுள்ளதாகவும்  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்தார். 

நான் அரசியலை விட்டு ஒதுக்க நினைத்துக்கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட 30 வருடங்கள் அரசியலில் இருந்து விட்டேன். இனி இந்த அரசியலில் தொடர்ந்து இருக்காமல் ஓய்வு பெற்று முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காவும், ஆத்மீக வழிகளிலும்  என்னை ஈடுபடுத்திக் கொள்ளவே எதிர்பார்த்துள்ளேன்என்றார். 

No comments

Powered by Blogger.