Header Ads



ரணிலின் பதவி, தற்காலிகமானது - துமிந்த

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.