Header Ads



முஸ்லிம்களின் அவசர கவனத்திற்கு..! (ஒரு கையொப்பம் போடுங்கள்)


(அஹ்மத் ஸைலானி)

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் தொடர்பாக "ஜெப்னா பேக்கரி" நாவலில் வரலாறு திரிக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட முஸ்லீம்கள் செய்த துரோகச்செயல் காரணம் என்றும் அவர்கள் இராணுவத்துக்குத் துணைபோனார்கள் என்றும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. 

கவலைக்குறிய விடயம் என்னவென்றால் "இன அழிப்புக்கு எதிரான இளைஞர் இயக்கம் " எனும் இந்திய அமைப்பு வருகின்ற திங்கள் கிழமை இந்த நூலுக்கு விருது வழங்க இருக்கிறது. அப்படி விருது வழங்கப்பட்டால் முஸ்லீம்கள் பற்றி அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள் உண்மை என்பதாக மாறிவிடும். மேலும் அதுவே என்றைக்குமான வரலாறாக மாறும். 

எனவே இதனை எதிர்த்து " கூட்டறிக்கை " ஒன்றை   குறிப்பிட்ட விருது வழங்கும் நிறுவனத்திற்கு கையளிக்கும் முகமாக கையெழுத்திடல் Campaign ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த லின்க் 


4 comments:

  1. jazakkalaahu hir to bring this out

    ReplyDelete
  2. தொடரும் இன வன்முறையான செயற்பாடுகளை வண்மையாக கண்டிக்கின்றோம்.தங்களினால் எழுத்து வடிவில் பிரசுரமாக வரவுள்ள இந்தவிடயம் முற்றிலும் பிழையும் வேண்டுமென திரிவுபடுத்தப்பட்டு இனவாதச்செயலை தூண்டுவதுடன் வரலாற்றுத்தவரை மூடிமறைக்கும் நடவடிக்கையாகும் இது உடனடியாக நீக்கி நீதம்காக் வேண்டுவதுடன் இனியும் இவ்வாரான துரோகத்தனமான செயலை கைவிடுமாறு வேண்டுகிறோம்

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் காட்டிக்குடுத்தார்கள் காட்டிக்குடுத்தார்கள் என்று கூக்குரல் இடும் கூட்டம்
    சுனில் பிரேமச்சந்திரன் கொழும்பில்வைத்து அப்பாவி தமிழ் இலைஞர்கலை காட்டிக் கொடுத்தது இவர்களுக்குத் தெரியவில்லையா? டக்ளஸ் தேவானந்தா காட்டிக் கொடுத்தது
    தெரியவில்லையா? இவர்களாவது பரவாயில்லை விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்
    கர்னாஅம்மான்,பிள்ளையான் இவ்கலேல்லாம் காட்டிக்கொடுத்தது இவர்களின் கண்களுக்கு
    புலப்படவில்லையா?அல்லது மூடிமறைத்து நாடகம் ஆடுகின்றார்களா?
    பிரபாகரனோஅல்லது அன்ரன் பாலசிங்கமோ,தமிழ்ச்செல்வனோ எப்பயாவது முஸ்லிம்கள்
    காட்டிக் கொடுத்தார்கள் என்று இல்லை.
    ஆனால் அரசியலுக்கா இனவாதம் பேசும் ஒருகூட்டம்தான் இப்படியான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர் இனவாதிகளின் பணத்திற்கு சோரம்போற கூட்டம் இது
    இவர்களைப்பற்றி மீடியாக்களில் எழுதுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் இவ்ரகள் HERO வாகி விடுவார்கள்.

    ReplyDelete
  4. முஸ்லிம்கள் காட்டிக்குடுத்தார்கள் காட்டிக்குடுத்தார்கள் என்று கூக்குரல் இடும் கூட்டம்
    சுனில் பிரேமச்சந்திரன் கொழும்பில்வைத்து அப்பாவி தமிழ் இலைஞர்கலை காட்டிக் கொடுத்தது இவர்களுக்குத் தெரியவில்லையா? டக்ளஸ் தேவானந்தா காட்டிக் கொடுத்தது
    தெரியவில்லையா? இவர்களாவது பரவாயில்லை விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்
    கர்னாஅம்மான்,பிள்ளையான் இவ்கலேல்லாம் காட்டிக்கொடுத்தது இவர்களின் கண்களுக்கு
    புலப்படவில்லையா?அல்லது மூடிமறைத்து நாடகம் ஆடுகின்றார்களா?
    பிரபாகரனோஅல்லது அன்ரன் பாலசிங்கமோ,தமிழ்ச்செல்வனோ எப்பயாவது முஸ்லிம்கள்
    காட்டிக் கொடுத்தார்கள் என்று கூறவில்லை.
    ஆனால் அரசியலுக்கா இனவாதம் பேசும் ஒருகூட்டம்தான் இப்படியான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர் இனவாதிகளின் பணத்திற்கு சோரம்போற கூட்டம் இது
    இவர்களைப்பற்றி மீடியாக்களில் எழுதுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் இவ்ரகள் HERO வாகி விடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.