Header Ads



7 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பமாகும்


பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கம்பஹ உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டம் ஒன்றின்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கம்பஹ மாவட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. ungaluk vera ennathaan vela nettu night saappitta buriyaanikku vela paakkanumlo...

    ReplyDelete

Powered by Blogger.