500 தேர்தல் வட்டாரங்களை கைப்பற்றுவோம் - கே.டி.லால்காந்த
கருத்துக்களுக்கு அமைய எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி 500 தேர்தல் வட்டாரங்களை கைப்பற்றும் என்பது உறுதியாகியுள்ளது என அந்த முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டங்களுக்கு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகின்றனர். அறிக்கைகளை தயாரித்து அரசாங்கத்திற்கு கொடுப்பது அவர்களின் கடமை.
அவர்களை வழங்கிய அறிக்கைகளுக்கு அமைய மக்கள் விடுதலை முன்னணி 500 தேர்தல் வட்டாரங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
Let us pray that happens to begin a new political path to give the people of Sri Lanka a better life.
ReplyDeleteAamiin
ReplyDelete