Header Ads



இன்று அமைச்சரவை கூடியது, 2 பேர் அப்சன்ட்

இன்று (2) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்​கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகி​யோரே அமைச்ச​ரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன

No comments

Powered by Blogger.