Header Ads



எல்பிட்டியில் தேர்தலை, நடத்த தடை

உள்ளுராட்சி சபை தேர்தலின் போது எல்பிட்டிய பிரதேச சபையின் வாக்களிப்பை தடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தால் 30.01.2018 இந்த இடைக்கால தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.