Header Ads



சட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசியல் கட்சிகள் முக்கியமில்லை - ஜனாதிபதி


சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் முக்கியமில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் நியமிக்கப்படுகின்ற ஜனாதிபதி ஆணைக் குழுவின் மூலம் ஊழல் மோசடிகள் மேலும் வெளிக்கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மோசடிக்காரர்கள் யார் என்பது வெளிப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அத்தகையவர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. Latest came as latest...Oldest...will come OLDEST...?
    Come on...what you want to say....or Afraid for Mahinda & Co..?

    ReplyDelete

Powered by Blogger.