Header Ads



மேர்வினின் மகனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை வௌியிடப்பட்டுள்ளது.

வழக்கொன்று தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. என்ன ஏதாவது பொம்புள கேசாக்கும். எத்தனையோ முக்கியமான வழக்குகள் கிடையில் இருக்க இவனுகளுக்கெல்லாம் பிடியாணை கோட்டு வக்கீல் என காலத்தையும் நேரத்தையும் செலவு செய்யாமல் ஒரு தரத்திலேயே நாய்களுக்கு நலம் போடுவது போல நசித்து எடுத்து விட்டால் அவன்ட எல்லா பிரச்சினையும் முடிஞ்சி போகும்.

    இது ஒரு செய்தியென JM மும் மினக்கெடுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.