Header Ads



பிரசாரங்களில் ஈடுபட்ட ரோசி, சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு மாநகர சபையின் ​ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரோசி சேனநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்​தை-கோகிலாபுர பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற திடீர் விபத்து காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் அவரது கால் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.