Header Ads



அலரி மாளிகையில் கூடவுள்ள யானைகள்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவின்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. யானை வரும் பின்னே; மணியும் மணியோசையும் வரும் முன்னே!

    ReplyDelete

Powered by Blogger.