Header Ads



எருமை கன்றை விழுங்கி, சிரமத்தில் இருந்த மலைப்பாம்பு மீட்பு - கஹந்தமோதரயில் சம்பவம்

கஹந்தமோதர , தில்லவடவன பிரதேசத்தில் மலைப்பாம்பொன்று எருமை கன்று ஒன்றை விழுங்கியுள்ளது.

இந்நிலையில் , குறித்த எருமை கன்றை விழுங்கி மிகவும் சிரமத்தில் இருந்து குறித்த மலைப்பாம்பை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்து புந்தல தேசிய பூங்காவில் விடுவித்துள்ளனர்.

இதுபோன்று , கால்நடைகளை குறித்த மலைப்பாம்பு விழுங்கக்கூடும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே குறித்த மலைப்பாம்பை அங்கிருந்த அகற்ற நடவடிக்கை எடுத்ததாக கலமெடிய வனவிலங்கு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.