Header Ads



ஜனாதிபதியின் சகோதரரின் சாதனை - மைத்திரி பெருமிதம்

அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்தவை.

வாகன விபத்து சம்பந்தமான தனது சகோதரர் கைதுசெய்யப்பட்ட போது தான் ஒரு வார்த்தை கூட பொலிஸாரிடம் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர் ஒருவரின் சகோதரர் வாகன விபத்து தொடர்பாக சிறைக்கு சென்றிருந்தால், அது தனது சகோதரர் மாத்திரமே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. உங்கள் அரசியல் வரலாறு ஏனைய அரசியல்வாதிகளை விட முன்மாதிரிதான், இருந்தாலும் சிறுபாண்மையினரிடமமும் நல்லமுறையில், அவர்களும் இந்தநாட்டு மக்களன்ற நீதியானமுறையில் நடந்துகொண்டால் இந்தநாட்டில் உங்களைவிட சிறந்தநபர் வேறுயாருமிருக்கமுடியாது. சிறுபான்மையினரை இந்தநாட்டு அரசியல் தலைவர்கள் சமமான, நீதியான முறையில் நடந்துகொள்ளாதவரை இந்தநாட்டில் சுபீட்சமிருக்காது.

    ReplyDelete
  2. you are correct noorul

    ReplyDelete

Powered by Blogger.