அரசு வருந்த வேண்டுமா? மொட்டுக்கு போடு வோட்டு - மஹிந்த
அரசாங்கம் வருந்த வேண்டுமாயின் மலர் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கொடகவெல பிரதேசத்தில் நடாத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிள்ளைகள் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும்.
நாட்டிற்கு கிடைக்க பெற்ற பணம் அமைச்சரவையில் வைத்து அவர்களது நண்பர்களது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தற்போது குறிப்பிடுகிறார்.
எனவே இவ்வாறான சந்தர்பவாத கூற்றை நம்ப வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment