Header Ads



பிரதமருக்கே இந்த நிலையா..?

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை கிடைத்தால் அதனை வாசித்துவிட்டு உரிய பதில்களை வழங்கலாமெனக் கருதிய ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் அறிக்கையொன்றின் பிரதியைத் தருமாறு கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினராம்.

அப்போது, ""எனக்கே அந்த அறிக்கை கிடைக்கவில்லை. நானும் பிரதியொன்றை எடுக்க முயற்சித்துப் பார்க்கிறேன். ஆனால், முடியவில்லை'' என்றாராம் பிரதமர்.

பிரதமருக்கே அதன் பிரதிகளை எடுக்கமுடியாவிட்டால் சாதாரண பிரஜை ஒருவருக்கு அது எப்படி கிடைக்கும் எனக் கவலைப்பட்டனராம் அந்த ஐ.தே.க. எம்.பிக்கள்.

No comments

Powered by Blogger.