Header Ads



முதற்தர போதைப்பொருள் கடத்தல்காரன் 'சுத்தா' கைது

முதற்தர போதைப்பொருள் கடத்தல் காரரான பெந்திவெவ சுத்தா என்ற நபர் பொலன்னறுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன்,  பெண்ணொருவரும் மற்றும் அவரின் மகளான பாடசாலை மாணவியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

பொலன்னறுவை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் இருந்து 10 பெக்கட் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

No comments

Powered by Blogger.