7ஆம் திகதி ரணில் தலைமையில் UNP யின் 70வது ஆண்டு நிறைவு விழாவு
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டமும் எதிர்வரும் 07ஆம் திகதி காலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மகாநாடு நடைபெறும்.
கட்சியின் 70வது வருடப் பூர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் இரத்தினபுரியில் நடைபெற தீர்மானிக் கப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலையினால் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment