Header Ads



அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளேன் - ரஜனி

இரண்டு தசாப்தகால ஊகத்துக்குப் பின்னர்,  ரஜனிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்துள்ளார்.  

புதியதொரு கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் அடுத்துவரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.

2 comments:

  1. இவ்வயதானோருக்கு வாழவா சாவா.
    இவருக்கு அரசியலா சாவா.

    ReplyDelete

Powered by Blogger.