Header Ads



மஹிந்தவின் கீழ் புலிகளும் போட்டி

முன்னாள் புலிகள் அமைப்பின்,புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாணமுன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்​கோன் தெரிவித்துள்ளார்.

நேற்று (2) அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. காட்டில் தீவிரவாதிகளாக இருந்த தங்களுக்கு புனர்வாழ்வளித்து மக்களோடு பழகும் சந்தர்ப்பங்களை கொடுத்த நன்றிகடனாகவுமிருக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.