Header Ads



நௌஷாட், மக்கள் காங்கிரஸில் இணைவு


முன்னாள் எம் பியும், சம்மாந்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில்  இன்று (08) இணைந்து கொண்டார்.

இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றார்.

-ஊடகப்பிரிவு


1 comment:

  1. றிசாத் இந்த அரசியலாலேயே நவுஷாத் அவர்கள் தன்னிடம் இருந்ததையும் இழந்தவர். ஹக்கீம் நல்லா காசு வைத்திருக்கிறார் உங்களிடமும் இல்லை என்று கூறவில்லை இருந்தாலும் நவுஷாத் பாத்தும் பார்க்காமலும் செலவழிக்க கூடியவர். கொஞ்சம் பாத்து கவனியுங்கோ. இந்த முறை தேர்தல் கொள்கை, உரிமை, இனம், உண்மை ஒன்றுமே மக்களிடம் எடுபடாது. கொஞ்சம் காசுதான் மக்களிடம் ( தத்திக்காரனிடம்) எடுபடும். யோசிக்காதிங்கோ எல்லாம் ஒரு முதலீடுதான். பிறகு பெரிய தேர்தலில் இதை காட்டி செலவுக்கு மேலே ஈடுசெய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.