Header Ads



வண்ணத்துப் பூச்சி சின்ன, செயலாளராக ஹசனலி, தவிசாளராக பசீர் - அஷ்ரப்பின் யாப்பு


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

கட்சிக்கான அங்கீகார கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் இக்கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப்பின் கட்சி யாப்பினை அடிப்படையாகக் கொண்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. எல்லா லூசிகளும் சேர்ந்து முஸ்லிம்களின் வாக்கை சிதறடிக்கீறானுக சுயநல ஹராமிகள்

    ReplyDelete
    Replies
    1. இப்பதானா தூக்கத்திலிருந்த கண்விழாத்தீர்! உம்போன்றவர்களை விழிப்புநிலைக்கு கொண்டுவரவாவது அவர்களை வாரவேற்கலாம் பாராட்டலாம்.பேசாம தூங்கிடு!

      Delete
  2. Masha allah so many partys
    Our ummah devide more more .
    They will blame each others
    Nobenifit.benefit only recism group.

    ReplyDelete
  3. Masha allah so many partys
    Our ummah devide more more .
    They will blame each others
    Nobenifit.benefit only recism group.

    ReplyDelete
  4. NEW MUSLIM POLITICAL FORCES ARE EMERGING FOR THE LOCAL GOVERNMENT ELECTIONS. MUSLIM PAMARAMAKAL VOTERS WILL HAVE AN ALTERNATE PARTY THAN THE DECEPTIVE AND HOODWINKING SLMC OR ACMC TO VOTE FOR, INSHA ALLAH LETS GIVE THEM A CHANCE AND SEE, INSHA ALLAH.
    "THE MUSLIM VOICE"

    ReplyDelete
  5. நீங்கள் இருவரும் SLMC ஒட்டிக்கொன்று இருந்தபோது தலைவரின் பிழை மறைத்தீர்கள் , எல்லாம் பதவிமோகம் படுத்தும்பாடு.

    ReplyDelete

Powered by Blogger.