தெஹிவளை அறிவிக்கும் வழிகாட்டலுக்குமான மையம் ஏற்பாட்டில்..!
தெஹிவளை அறிவிக்கும் வழிகாட்டலுக்குமான மையம் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 150 பேருக்கு பாடசாலை உபகரணப்பொதிகள் கையளிக்கும் நிகழ்வு தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மாணவர் ஒருவருக்கு பாடசாலை உபகரணப்பொதி ஒன்றைக் கையளிப்பதனையும் நிகழ்வில் பேச்சாளராகக் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளரும் எங்கள் தேசம் ஆசிரியருமான ஜெம்சித் அசீஸ் உரையாற்றுவதையும் அறிவிக்கும் வழிகாட்டலுக்குமான மையத்தின் இணைப்பாளர் அவூப் றஸ்ஸாக் உட்பட முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.
To Jaffna Muslim!
ReplyDeleteThe Topic should be changed as 'Arivukkum'... not a 'Arivikkum'....
this is for your kind information.