Header Ads



ஒவ்வொரு முஸ்லிமுக்கும், குத்ஸ் சொந்தமானது - யூசுஃப் அல்-கர்ளாவி

-Mohamed Basir-

பலஸ்தீனர்கள் குத்ஸிற்கு உரித்துடையவர்களாக இருந்தபோதிலும் அது அவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. அதனைப் பாதுகாப்பதற்கு மிகவும் அருகதையுடைய அறபுகளுக்கு மாத்திரம் உரியதுமல்ல.

பூமியின் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது சொந்தமானது.

அம்முஸ்லிம் ஒரு ஆட்சியாளராகவோ அல்லது பொதுமகனாகவோ, படித்தவனாகவோ அல்லது பாமரனாகவோ, பணக்காரனாகவோ அல்லது ஏழையாகவோ, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் கூட.

கலாநிதி யூசுஃப் அல்-கர்ளாவி

3 comments:

  1. சரியாக சொன்னீர்கள், உலகிலேயே சொந்தமாக துண்டுநிலமற்ற யூததனின் தொல்லை தாழாமல் கிரிஸ்தவ ஐரொப்பிய நாடுகள் இணைந்து ம,கிழக்கின் பலவீனத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரொத குடியிருப்பை அமைத்தனர். (ஹிட்லர் ரஷ்யாவுடன் போரிடுவதை நிதானமய் காலம்பார்த்து செய்திருந்தால் இன்று உலகம் இந்த யூதர்களின் விடயத்தை இவ்வளவு பேசுமளவிற்கு இருந்திருக்வேமாட்டார்கள்)?????

    ReplyDelete
  2. லிபியாவிளும் சிரியாவிளும் ஜிஹாத் செய்யுங்கள் ஜிஹாத் செய்யுங்கள் என்று பத்வாக்களை அள்ளி வீசினீர்களே. எங்கே அந்த பத்வாக்கள் சியோனிச இஸரேளுக்கெதிராக.

    ReplyDelete
  3. இந்த ஹமாஸ் ஒரு சியா பிரிவு இவர்கள் இஸ்ரேலின் பாலை வனங்களில் ஏவு கணைகளை எரிந்து விட்டு பாலஸ்தீனில் சண்டையை உருவாக்கி இஸ்ரேல் இலகுவாக ஜெரூசலத்தை பிடிக்க உதவி செஇகிறார்கள் இந்த குள்ள நரிகள்

    இந்த ஹமாஸ் ஒரு சியா என்று எல்லோருக்கும் தெரியும் இப்போது ஓநாய் வேஷம் போட்டு இஸ்ரேலுக்கு உதவி செஇகிறார்கள்

    அல்லாஹ் இவர்களுக்கு நல்ல பாடம் புரட்டுவான்

    இவனும் ஒரு ஷியாக்கள் ஒரு மது ஹப்பை பின் படுபவர்கள் என்று சொன்னவனாச்சே

    இத்தகய குள்ள நரிகளை அல்ல விரைவில் இழிவு படுத்துவான்

    ReplyDelete

Powered by Blogger.