Header Ads



யாழ்ப்பாணத்தில் யானையில், வருகிறது மயில் - முஸ்லிம் வேட்பாளர்களும் நிறுத்தம்

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதனை அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மூத்த சட்டத்தரணியுமான  ருஸ்தி ஹபீப் உறுதிப்படுத்தினார்.

இதற்கான ஏற்பாடுகளில் தானும் தமது கட்சியும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தமது கட்சியின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் சிலர் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. என்ன நடக்கிறது.. அவர்களின் கோட்டைகளில் அவர்களின் சின்னத்தில் போட்டியிட முடியாது...

    ReplyDelete

Powered by Blogger.