Header Ads



உவைசி சொன்ன, குரங்குக் கதை


'ஒரு குரங்கு ஆற்றில் இருந்த மீன்களை பிடித்து கரையில் போட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த மற்ற குரங்குகள் 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டதாம்.

அதற்கு அந்த குரங்கு 'இந்த மீன்கள் தண்ணீரில் மூழ்கி இறந:து விடாமல் இருக்க இவைகளை கரைகளில் சேர்க்கிறேன்' என்றதாம். இந்த குரங்கு கதை போல் இருக்கிறது தற்போதய முத்தலாக் சட்டம்.'

29-12-2017 அன்று உவைசி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

இந்த கதை இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் பொருந்தும்

No comments

Powered by Blogger.