கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு, பலத்த பாதுகாப்பு
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி புனித ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர் என அறிவித்தயைடுத்து, உலகம் பூராகவும் அமெரிக்காவுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Good
ReplyDeleteசிரியா லிபியா யெமென் நாடுகளிள் ஜிஹாத் செய்யுங்கள் என்று பத்வா வழங்கிய உளமாக்கள் எங்கே.? இஸ்ரேள், அமேரிக்காவுக்கெதிரான பத்வாக்கள் எங்கே?
ReplyDeleteகண்டன அறிக்கை தான் இவர்களின் ஜிஹாத்..
Deleteஇழிவுக்கு இன்னோர் பெயர் அமெரிக்கா என்ற நிலை.
ReplyDeleteஅமெரிக்கா இஸ்ரேல் பொருட்களை வாக்குள்ளும் கைகளிலும் வைத்து கொண்டு ஜிஹாதை பட்டி பேசுகிண்றீர்கள் முதலி அவர்களின் தயாரிப்புக்களை புறக்கணியுங்கள்
ReplyDelete