Header Ads



கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ், நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து இருவர் பலி: 44 பேர் காயம்

ஊருபொக்கயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, பெல்மடுலை, பதுல்பான, தொடம்எல்ல நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலம் 44பேர் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2.10 மணியவில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சிலர், கஹாவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.