Header Ads



இன்று கொழும்பில் 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு'


இன்று -26- (ஞாயிற்றுக் கிழமை) இன்ஷா அல்லாஹ்....

★ தந்துரோ யுத்தத்தின் ஹீரோவான சல்தீன் பின் அத்தாஸின் புதல்வர்களா வாருங்கள்...

★ பிரித்தானிய அரசிடமிருந்து இலங்கை அரசனை காப்பாற்றிய மஹியங்கனை பாத்திமாவின் பிள்ளைகளாக வாருங்கள்.....

★ இலங்கைக்காக உயிர் தியாகம் செய்த முதல் பொலிஸ் அதிகாரி சபான் முஹம்மதின் சகோதரர்களாக வாருங்கள்......

★ தாய் நாட்டுக்காக போராடி “சிலோன் ரொபின்ஹுட்” என்று பெயரெடுத்த “மம்லே மரிக்காரின்” வாரிசுகலாக வாருங்கள்.....

★ மீண்டுமொரு துருக்கித் தொப்பி போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

நமது உரிமைகளை நாமே காப்போம்!

இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும்

இன்று (26.11.2017) - ஞாயிற்றுக் கிழமை, கொழும்பில் நடைபெறும் “முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்” குடும்பத்துடன் பங்கெடுப்போம் வாருங்கள்.

2 comments:

  1. நல்ல நோக்கத்தை இறைவன் விரும்புவான் ,நம் உரிமை காக்க இறைவன் உதவுவான் .இன்சா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.