பள்ளிவாசல் உண்டியலை, தூக்கிச்சென்ற திருடர்கள்
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மஹ் சுப்ராணி பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த பள்ளிவாசலுக்குள் புகுந்த திருடர்கள் பள்ளிவாசலில் காணப்பட்ட உண்டியலை பணத்துடன் தூக்கி சென்றுள்ளதோடு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தங்கியிருந்த யாத்திரிகர்களின் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil, muslim nalluracai seerkulaika silar setum sathi
ReplyDelete