Header Ads



நாஸர் என்ற அப்பாவிக்கு, மரண தண்டனை விதித்துள்ள மலேசியா

-Peace Mohamed-

மலேசியாவில் தூக்குமேடைக்கு அருகில் உயிர் வாழ துடிக்கும் ஒரு அப்பாவியின் கண்ணீர் கதை,

பெயர் நாஸர்,

திருச்சியய் பிறப்பிடமாக கொன்டு பிழைப்பு தேடி மலேசியா சென்ற நாஸர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், 

ஜமால் என்றொரு இடைதரகன் மூலம் மலேசியாவிற்க்கு அனுப்பிவைக்கபட்ட நாஸரிடம் சென்னையில் உள்ள ஏஜன்ட் தனக்கு மலேசியாவில் ஒரு உறவினர் இருப்பதாகவும் அவர் விமானநிலையத்தில் ஒரு பையய் கொடுப்பார் அதை வாங்கிவையுங்கள் என்று சொல்லி அனுப்ப,

வெளிநாட்டு கணவோடு விமானம் ஏறியவரை ஐந்து ஆன்டுகளாக தொடர்புகொள்ள முடியவில்லை. 

வருடங்கள் பல நகர்ந்து.

குடும்பத்தார்களும் தேடி அழுத்து போயிருந்த நேரம் திடீரென ஒரு நாள் நாஸரின் தம்பிக்கு ஒரு தகவல் வந்தது நாஸர் மலேசியாவில் சிறையில் இருப்பதாக, 

தகவலில் வந்த தொடர்பு என்னை கொன்டு அவரிடம் பேசியபொழுது தடை செய்யபட்ட போதை மருந்தை கொடுத்து தன்னை சிக்கவைத்து விட்டதா கண்ணீர் மழ்க கூறினார்,

மலேசிய நீதி மன்றமோ நாஸருக்கு தூக்கு தன்டனை விதித்து தீர்ப்பு அளித்திருக்கிது,

நாஸரை நம்பி அவரின் இரண்டு குழந்தைகள் இருக்கிறது,


1 comment:

  1. இது கவலைக்குரிய விடயமே, இருப்பினும் எந்நாடாகவிருந்தாலும் சட்டம் இந்தசூழலில் உள்ளவரை குற்றவாளியாகவே காணும். (விடுதலைக்காக دعا செய்வோம்) இலங்கையர் இவ்வாறான சூழலில் மாட்டினால் எவ்வளவு தூரம் முயற்சிப்பர் என றிஸானா விடயத்தில் பார்த்தோம், இந்தியா பற்றி சொல்லவா வேண்டும்???

    ReplyDelete

Powered by Blogger.