Header Ads



கிந்தொட்ட கலவரம், ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்

கிந்தொட்ட கலவரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பிரச்சினைக்கு காரணமாக யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்டத்தின்பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

3 comments:

  1. You wanted to dissolve RRT, now Mr.Sally will President appoint a commission?

    ReplyDelete
  2. When is the next overseas trip with My3????

    ReplyDelete
  3. இது நடக்காது என்று நன்றாக தெரிந்து கொண்டு அறிக்கை விடுகிறார்.. பிரதான காரணகர்த்தா நீங்கள் தானே... இந்த நாட்டில் எங்காவது இனக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பது தானே உங்களின் ஆசை. அப்போது அதில் மூக்கை நுழைத்து வீரன் என படம் காட்ட முடியும்..

    ReplyDelete

Powered by Blogger.