நரேந்திர மோடியின் கழுத்தை, அறுக்கத் தயார் - ராபிரி தேவி
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையை வெட்டுவோம் என்று பிஹாரை சார்ந்த பாஜக பயங்கரவாதி ஒருவன் அண்மையில் பேசினான்.
இந்த பயங்கரவாதி பிஹார் பாஜக தலைவராகவும் பாராளமன்ற உறுபினராகவும் இருப்பது இந்தியவிர்கு ஏர்பட்ட சாப கேடாகும்.
இந்த பயங்கரவாதிக்கு அவனது போக்கிலேயே பிஹார் முன்னால் முதல்வர் ராபிரி தேவி அதிரடியாக பதிலளித்துள்ளார்.
நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பிஹார் மக்கள் தயாராக உள்ளனர் என் ராப்ரி தேவி கூறியிருப்பது பாஜக வட்டாரத்தை அதிரவைத்துள்ளது
Post a Comment