Header Ads



கலவரங்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் உண்டு, வெளியிட்டால் பாரிய முரண்பாடுகள் வெடிக்கும்

கலவரத்தை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உண்டு என கலகொடத்தே பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட்டால் பாரிய முரண்பாடுகள் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிங்தொட்ட மற்றும் அலுத்கம சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் தம்மிடம் தகவல்கள் உண்டு என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் ஆணைக்குழு நிறுவப்பட்டால் தம்மிடம் உள்ள விபரங்களை ஒப்படைக்கத் தயார் என  தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. அட சாத்தான் வேதம் ஓதுகிறதே ................

    ReplyDelete
  2. Mr/President Maithry also behind Aluthgama & Ginthota Incident... Put your evident out so the world will come to know about it.

    ReplyDelete
  3. இதற்கு தூண்டுகோலாக இருந்த இந்த தேரர் இன்னமும் சுதந்திரமாக உள்ளார்

    ReplyDelete
  4. இந்த சைத்தான் ஆரம்பத்தில் இருந்தே பொய்யையும் புரட்டையும் ஒவ்வொரு பக்கமும் புரட்டிப்புரட்டி பாடத் தெரிந்த சைத்தான். எல்லோரையும் நம்பும் விதத்தில் பேசி தனது அடாவடித்தனத்தையும் வேசத்தையும் மறைக்க முயன்று வெற்றியும் கண்டவன். அதனால் தான் அவனுடைய கருத்துக்கு மயங்கி சில இரட்டை உள்ளம் கொண்ட சோனகர்கள் அவனுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று அவர்கள் பேசி வெற்றியும் பெற்றுவிட்டதாக தற்போது ஒரு இறுமாப்பில் இருக்கும் போது தான் இந்த ஜிந்தோட்ட முஸ்லிம்களைக் குழப்பி அவர்கள்மீது அக்கிரமத்தையும் அநியாயத்தையும் அவிழ்த்து விட்டு அதை எல்லா சோனகர்களும் மடையர்கள் என்ற இறுமாப்பில் தற்போது புதிய உண்மைகளைச் சொல்கின்றான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்ப வேண்டிய விதத்தில் நம்பியவர்களுக்குத் தெரியும் சைத்தானின் பலவடிவங்களையும் அவனது நடிப்புகளையும். எனவே இந்த சைத்தானின் பேச்சையோ கருத்துக்களையோ ஒருபோதும் நம்ப வேண்டாம் என சக முஸ்லிம் சகோதரர்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  5. சிங்கள சினிமாவில் இவர் நடிக்க சேர்ந்திருந்தால் சிறந்தமுறையில் பரிகாசம் செய்து மக்களை நன்றாக சிரிக்க செய்து குஷிபடுத்திருப்பார் என்ன செய்ய தற்போது பொய்சாமியார் வேடத்தில் பரிகசாக்கதை சொல்லி நடிகனாக முயற்சிக்கின்றார்

    ReplyDelete
  6. நாங்கள் படைத்தவனை நம்புபவர்கள் அவன் சில வேளை இந்த தேரரையும் நேர்வழிக்கு கொண்டுவரவும் கூடும் இந்த மார்க்கத்தில் குறை காண்தற்காக கற்க ஆரம்பித்த பல இஸ்லாத்தின் விரோதிகளாக இருந்தவர்கள் பரம்பரரை முஸ்லிம்களையும் முந்திக்கொண்டு மார்க்கப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம் இது இஸ்லாம் உலகில் உள்ள இறைவனால் அருளப்பட்ட மார்க்கங்களில் இன்றும் வாழும் மார்க்கம் எதும் நடக்கலாம் இன்ஸா அல்லாh

    ReplyDelete
  7. CID இவரைப் பிடித்து விசாரித்தால் எல்லா உண்மையும் வெளிவரும் ஆனால் அவர்கள் இதனை செய்யமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.